Posts

Showing posts from January 6, 2016

Ithu varai nadathi tamil song lyrics

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து  மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம்பெலத்தால்(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) ஆபத்து நாளில் அனுகூலமான  துணையும் ஆனீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) அபிசேகம் தந்து வரங்களை ஈந்து பயன்பட செய்தீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்தி வைத்தீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2)

Vaalaakamal tamil song lyrics

காலேலூயா துதி உமக்கே 4 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2 காலேலூயா துதி உமக்கே4 அரக்கன் கோலியாத்தை  அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை  யாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே2 காலேலூயா துதி உமக்கே 4 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2 காலேலூயா துதி உமக்கே4 கை நீட்டி தூக்கி விட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கி விட்டீர் சிங்காரம் தந்து விட்டீர் நிரந்தரமாய் 2 காலேலூயா துதி உமக்கே 4 வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2 காலேலூயா துதி உமக்கே4

Paduveen hallelujah tamil song lyrics

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2 - பாடி புகழ்வேன் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்த்திட வருபவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 -பாடி புகழ்வேன் பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர் பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2 -பாடி புகழ்வேன்