Unnathamanavare Naangal Potrum Deivame – உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே
Unnathamanavare Naangal Potrum Deivame உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் – 2 1. கடல் மேல் நடந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கடும் காற்றை அடக்கினிரே உம்மை ஆராதனை செய்கிறோம் செங்கடலைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கண்மலையைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் – 2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 2. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் மீண்டும் வருபவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் -2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் – 2