Unnathamanavare Naangal Potrum Deivame – உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே
Unnathamanavare Naangal Potrum Deivame
உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2
உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே
ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் – 2
1. கடல் மேல் நடந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
கடும் காற்றை அடக்கினிரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
செங்கடலைப் பிளந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
கண்மலையைப் பிளந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
இயேசுவே வழியும் சத்தியமும்
இயேசுவே வழியும் ஜீவனும் – 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் -2
உன்னதமானவரே நாங்கள்
போற்றும் தெய்வமே – 2
2. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக தேவனே உம்மை
ஆராதனை செய்கிறோம்
மீண்டும் வருபவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்
இயேசுவே வழியும் சத்தியமும்
இயேசுவே வழியும் ஜீவனும் -2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் -2
உன்னதமானவரே நாங்கள்
போற்றும் தெய்வமே – 2
உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே
ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை செய்கிறோம் – 2
Comments
Post a Comment