Thirantha Vasalai Levi-4 lyrics
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடை இல்லாம பிரவேசிக்க
உதவி செஞ்சீங்க
சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க
நான் நெனைச்சு கூட பார்க்காத
வாழ்க்கை தந்தீங்க
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிருபையில வாழுகிறோம் நாதா
வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு
கண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சது
உங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினது
வார்த்தையினால இழந்ததெல்லா
திரும்ப வந்தது கிருபையினால
ஏசேக்கு போனதால கவலையே இல்லை
சித்னாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால
Comments
Post a Comment