Posts

Showing posts from March 2, 2023

Thuyarathil Koopitten - துயரத்தில் கூப்பிட்டேன்

  Thuyarathil Koopitten - துயரத்தில் கூப்பிட்டேன் Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா – (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர் இரவைப் பகலாக்கினீர் – (2) எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய் என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் நீர்தான் நீர்தானையா – (2) தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ஆறுதல் நீர்தானையா – (2) தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – (2) 4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதிலைத் தாண்டிடுவேன் – (2) புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் – (2) புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன் Thu...

Vetri Siranthaar Siluvaiyilae - வெற்றி சிறந்தார் சிலுவையிலே

  Vetri Siranthaar Siluvaiyilae - வெற்றி சிறந்தார் சிலுவையிலே வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார் சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்கு சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார் அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காக சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு” சுகம் செல்வம் நம் உரிமை சொத்து 5.ஆடுகள் போல வலி விலகி அலைந்தோம் நாம் அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Lyrics in English vetti siranthaar vetti siranthaar siluvaiyilae thuraiththanangal athikaarangal urinthu...

Verse of the day - இன்றைய வேதாகம வசனம்

 ஏசாயா : 41 : 10 -  நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 

Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

  Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – Naan Unnai Vittu Vilaguvathillai Lyrics in English naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai naan unnaik kaannkinta thaevan kannmanni pol unnaik kaannpaen(2) 1. payappadaathae nee ...

Athinathin Kaalaththil - அதினதின் காலத்தில்

  Athinathin Kaalaththil - அதினதின் காலத்தில் அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2) இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போ நிச்சயமாய் முடிவு உண்டு – என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன் உன்னோடு இருப்பேன் என்றீர் என் ஜனங்கள் மத்தியிலே என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உறுதியாய் நம்புகிறேன் என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விட ஆயிரமாய் பெருகச் செய்வீர் வானத்து விண்மீன் போல உலகெங்கும் ஒளி வீசுவேன் உறுதியாய் நம்புகிறேன் உலகெங்கும் ஒளி வீசுவேன் அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Lyrics in English athinathin kaalaththil – Athinathin Kaalaththil athinathin kaalaththil ovvontaiyum naerththiyaay semmaiyaay seypavarae (2) iyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaa 1.nampikkai veenn po nichchayamaay mutivu unndu – en narseyalkal thodangineera...

Aathumaavae Karththaraiye Nokki - ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

  Aathumaavae Karththaraiye Nokki - ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு… விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான்-2 உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே) வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்… சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம்-2 வாதை அணுகாது தீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்… பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார்-2 சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடமானார்… நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம்-2 சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்…. இறுதிவரை வழி நடத்தும் தந்தை அல்லவா-2 இரக்கம் உள்ளவர் நம் இதயம் ஆள்பவர்-2-நான் நம்புவது Aathumaavae Karththaraiye Nokki Amarnthiru Naan Nambuvathu Avarale varumae Vanthidumae Naan Nambuvathu Kar...

Yesu Kiristhuvin Thiru Rathamae - இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

  Yesu Kiristhuvin Thiru Rathamae - இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2 பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் திரு இரத்தமே-2 சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2 அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2 நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2-இயேசுவின் இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -Yesu Kiristhuvin Thiru Rathamae Lyrics in English Yesu kiristhuvin thiru iraththamae enakkaay sinthappatta thiru iraththamae-2 Yesuvin iraththam Yesuvin iraththam-2 enakkaay s...

Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை

  Um Peranbil Nambikkai - உம் பேரன்பில் நம்பிக்கை Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை-2 எனக்கு நன்மை செய்தீரே (செய்தீரே செய்தீரே) எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயா இயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர்-2 வியாதியினின்று மீட்டீரே (மீட்டீரே மீட்டீரே..) மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில் நான் மகிழ்வதை விட-2 உந்தன் சமுகத்திலே-2 (நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai Vaithullaen Viduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri Paduvaen En Jeevan Irukkum Varai-2 Enakku Nanmai Seitheerae (Seitheerae Seitheerae) Eppadi Nandri Solvaen-2 Yesaiyah Nandri Aiya Yesaiyah Nandri-2-Um Peranbil 2.Uyirodennai Kakka En Mel Nokkamaneer-2 Viyathiyinindru Meeteerae (Meeteerae Meeteerae) Miguntha Irakkathinaal-2-Um Peranbil 3.Miguntha Selvathil Nan Magizhvathai Vida-2 Unthan Samugathil...

Paripoorana Aanantham Jebathotta Jeyageethangal Vol 41 - பரிபூரண ஆனந்தம்

  Paripoorana Aanantham Jebathotta Jeyageethangal Vol 41 - பரிபூரண ஆனந்தம் Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே – 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம் இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா – 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் ...

Oppu Koduthir Ayya - ஒப்புக் கொடுத்தீர் ஐயா

  Oppu Koduthir Ayya - ஒப்புக் கொடுத்தீர் ஐயா ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயா உம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும் பொருளாக உம் இரத்தம் தந்தீர் ஐயா சாத்தானை தோற்கடித்து சாவையும் வென்றீர் ஐயா ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu Koduthir Ayya Lyrics in English oppuk koduththeer aiyaa -Oppu koduthir Ayya oppukkoduththeer aiyaa ummaiyae enakkaaka ulakin iratchakarae unnatha paliyaaka 1. engalai vaalavaikka siluvaiyil thongineer Nnokkip paarththathinaal pilaiththuk konntoom aiyaa 2. niththiya jeevan pera neethimaanaay maara jeevantharum kaniyaay siluvaiyil thong...

Ethanai Nanmaigal Enakku - எத்தனை நன்மைகள் எனக்கு

Ethanai Nanmaigal Enakku - எத்தனை நன்மைகள் எனக்கு எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் நான் நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல் பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர் 7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி சாத்தானை ஜெயித்து விட்டீர் 8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா எத்தனை நன்மைகள் எனக்கு – Ethanai Nanmaigal Enakku Lyrics in English eththanai nanmaikal enakku – Ethanai Nanmaigal Enakku eththanai nanmaikal enakkuch seytheer eppati nanti solvaen naan nanti raajaa… nanti raajaa… (4) 1. thaalmaiyil irunthaen thayavaay ninaiththeer thaevanae ummai thuthippaen 2. pelaveenan entu thalli vidaamal p...

Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே

  Ennai Kaanbavarae - என்னைக் காண்பவரே என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர் நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர் Ennai Kaanbavarae Thinam Kaappavare Aarainthu Arinthirukintreer Suttri Suttri Sozhinthirukinteer Naan Amarvathum Naan Muzhuvathum Nantraai Neer Arinthirukintreer Ennangal Yeakkangal Ellam Ellamae Arinthirukintreer Nadanthalum Paduthaalum Appa Neer Arinthirukintreer Nantri Raja YESU Raja Munnum Pinnum Nerukki Nerukki Suttri Ennao sozhinthrukinteer Adisayamai Pirrammikathakka Pakkuvamaai Uruvakineer என்னைக் காண்பவரே -Ennai K...

Naan Padumbothu En Udhadu - நான் பாடும் போது என் உதடு

  Naan Padumbothu En Udhadu - நான் பாடும் போது என் உதடு Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95 (நான்) பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும்-2 உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே-2 புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்-2 (ஒரு) குறைவின்றி குழந்தையாக வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும் 4.(என்) இளமை முதல் இதுவரையில் நீரே என் எதிர்காலம்-2 நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும் 5.(நான்) முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே-2 (என்) பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே-2-நாள்தோறும் Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Lyrics in English Naan Padumbothu En Udhadu – naan paadum pothu en uthadu D min, 4/4 ...

Annal Mooti Eriya Vidu - அனல்மூட்டி எரியவிடு

  Annal Mooti Eriya Vidu - அனல்மூட்டி எரியவிடு உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார் பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்  3. மகிமையின் மேகம் இவர்தானே அக்கினித்தூணும் இவர்தானே நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார் உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய Anal Mooti Eriya Vidu Annal Mooti Eriya Vidu – அனல்மூட்டி எரியவிடு Lyrics in English unakku kitaiththa iraivanin kotaiyai kolunthuvittu eriyachchey makanae analmootti eriyavidu ayalmolikal thinam paesu 1. vallamai, anpu, thannadakkam tharukinta aaviyaanavar unakkullae payamulla aaviyai nee peravillai pelan thar...